ஆர்.கே.நகரில் திமுக-வின் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது- துரைமுருகன்

கோவை, டிசம்பர் 3

ஆர்.கே.நகர் தொகுதியில் எத்தனைக் கட்சிகள் போட்டியிட்டாலும் திமுக-வின் வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளது என அக்கட்சியின் சட்டமன்ற துணைத் தலைவர் திரு. துரைமுருகன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர் மேலும் கூறுகையில், ஆர்.கே.நகர் தேர்தலில் திமுகவுக்கு யார் ஆதரவு கொடுத்தாலும் நாங்கள் வரவேற்போம். ஆர்.கே.நகரில் யார் போட்டியிட்டாலும் திமுகவின் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. பேனர் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை அரசு மதிக்கவில்லை. இது அரசின் வீழ்ச்சியின் அடையாளம் என்றார்.

இதனைத்தொடர்ந்து, கன்னியாகுமரியில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு 'அரசாங்கம் என்று ஒன்று இருந்தால் தானே மழைபாதிப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பார்கள்' என்றார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...