ஆர்.கே.நகரில் திமுக-வின் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது- துரைமுருகன்

கோவை, டிசம்பர் 3

ஆர்.கே.நகர் தொகுதியில் எத்தனைக் கட்சிகள் போட்டியிட்டாலும் திமுக-வின் வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளது என அக்கட்சியின் சட்டமன்ற துணைத் தலைவர் திரு. துரைமுருகன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர் மேலும் கூறுகையில், ஆர்.கே.நகர் தேர்தலில் திமுகவுக்கு யார் ஆதரவு கொடுத்தாலும் நாங்கள் வரவேற்போம். ஆர்.கே.நகரில் யார் போட்டியிட்டாலும் திமுகவின் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. பேனர் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை அரசு மதிக்கவில்லை. இது அரசின் வீழ்ச்சியின் அடையாளம் என்றார்.

இதனைத்தொடர்ந்து, கன்னியாகுமரியில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு 'அரசாங்கம் என்று ஒன்று இருந்தால் தானே மழைபாதிப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பார்கள்' என்றார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...