திருப்பூர், நவம்பர் 28
கோவையில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதி நோக்கி சென்றுகொண்டிருந்த ஓடும் ரயில் இன்ஜினில் திடீரென பயங்கர புகை கிளம்பியதால் பயணிகள் அதிர்ச்சி.
இந்த விபத்தில் ஓட்டுனர் ரயிலை ஈரோடு அருகே ரங்கம்பாளையத்தில் சாமர்த்தியமாக் நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இன்று காலை கோவையில் இருந்து திருப்பதி நோக்கி புறப்பட்ட ரயில் காலை சுமார் 7.15 மணி அளவில் திருப்பூர் தாண்டி சென்றுகொண்டிருந்தது ..அதன்பின்னர் ரயில் ஈரோடு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது இன் ஜின் பகுதியில் இருந்து திடீரென் கடும்புகை கிளம்பிய அடுத்தத்துள்ள ரயில் பெட்டிகளில் பரவ ஆரம்பித்தது.
இதனை கண்ட பயணிகள் கடும் அச்சத்தில் உறைந்தனர். நேரம் ஆக ஆக புகை தாக்கம் அதிகரிக்கவே இதனை கண்ட ஓட்டுனர் ரயிலை ஈரோடு அருகே ரங்கம்பாளையத்தில் சாமர்த்தியமாக் நிறுத்தினார்.
பின்னர் ரயில் சக்கரத்தில் இருந்து கிளம்பிய புகையை தீயணைப்பு கருவியை பயன்படுத்தி கட்டுப்படுத்தினார். இதனால் பெரும் தீவிபத்து தடுக்கப்பட்டதோடு பயணிகள் உயிர் தப்பினர்.
சுமார் 15 நிமிடம் தாமதமாக.ரயில் கிளம்பியது. இச்சம்பவம் ரயில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதி நோக்கி சென்றுகொண்டிருந்த ஓடும் ரயில் இன்ஜினில் திடீரென பயங்கர புகை கிளம்பியதால் பயணிகள் அதிர்ச்சி.
இந்த விபத்தில் ஓட்டுனர் ரயிலை ஈரோடு அருகே ரங்கம்பாளையத்தில் சாமர்த்தியமாக் நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இன்று காலை கோவையில் இருந்து திருப்பதி நோக்கி புறப்பட்ட ரயில் காலை சுமார் 7.15 மணி அளவில் திருப்பூர் தாண்டி சென்றுகொண்டிருந்தது ..அதன்பின்னர் ரயில் ஈரோடு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது இன் ஜின் பகுதியில் இருந்து திடீரென் கடும்புகை கிளம்பிய அடுத்தத்துள்ள ரயில் பெட்டிகளில் பரவ ஆரம்பித்தது.
இதனை கண்ட பயணிகள் கடும் அச்சத்தில் உறைந்தனர். நேரம் ஆக ஆக புகை தாக்கம் அதிகரிக்கவே இதனை கண்ட ஓட்டுனர் ரயிலை ஈரோடு அருகே ரங்கம்பாளையத்தில் சாமர்த்தியமாக் நிறுத்தினார்.
பின்னர் ரயில் சக்கரத்தில் இருந்து கிளம்பிய புகையை தீயணைப்பு கருவியை பயன்படுத்தி கட்டுப்படுத்தினார். இதனால் பெரும் தீவிபத்து தடுக்கப்பட்டதோடு பயணிகள் உயிர் தப்பினர்.
சுமார் 15 நிமிடம் தாமதமாக.ரயில் கிளம்பியது. இச்சம்பவம் ரயில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.