"பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பலன் எதுவுமில்லை"


கோவை, நவம்பர் 8: "பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பலன் எதுவுமில்லை" என்று மேலவை உறுப்பினரும் திமுக தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி குற்றம் சாட்டினார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து நடந்த கோவை ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் கனிமொழி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



கருப்பு பணமாக இருக்கும் 5 லட்சம் கோடி ரூபாய் மீண்டும் புழக்கத்திற்கு வராது என சொன்னார்கள்.

ஆனால் 99 சதவீதம் பணம் திரும்பி வந்து விட்டது. ஒரு சதவீதம் மட்டுமே கருப்பு பணம் முடங்கி இருக்கின்றது.

கள்ள நோட்டு புழக்கத்தில் இருக்கின்றது, தீவிரவாதம் முடங்க வில்லை என தெரிவித்த அவர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பலன் எதுவுமில்லை.

பாதிப்பில் இருந்து மக்கள் இன்னமும் மீண்டு வரவில்லை. ஒராண்டுக்கு பின்னரும் அதே நிலை நீடிக்கின்றது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அதிகரித்து இருந்த டிஜிட்டல் பரிவர்த்தணை தற்போது மீண்டும் குறைந்து இருக்கிறது.

கலைஞரை பிரதமர் மோடி சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும் 2ஜி தீர்ப்பிற்கு குறித்து பேசி கொச்சைப்படுத்த வேண்டாம் திமுக தலைவரை பார்க்கவே பிரதமர் மோடி வீட்டிற்கு வந்தார் என்றும் தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...