"பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பலன் எதுவுமில்லை"


கோவை, நவம்பர் 8: "பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பலன் எதுவுமில்லை" என்று மேலவை உறுப்பினரும் திமுக தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி குற்றம் சாட்டினார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து நடந்த கோவை ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் கனிமொழி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



கருப்பு பணமாக இருக்கும் 5 லட்சம் கோடி ரூபாய் மீண்டும் புழக்கத்திற்கு வராது என சொன்னார்கள்.

ஆனால் 99 சதவீதம் பணம் திரும்பி வந்து விட்டது. ஒரு சதவீதம் மட்டுமே கருப்பு பணம் முடங்கி இருக்கின்றது.

கள்ள நோட்டு புழக்கத்தில் இருக்கின்றது, தீவிரவாதம் முடங்க வில்லை என தெரிவித்த அவர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பலன் எதுவுமில்லை.

பாதிப்பில் இருந்து மக்கள் இன்னமும் மீண்டு வரவில்லை. ஒராண்டுக்கு பின்னரும் அதே நிலை நீடிக்கின்றது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அதிகரித்து இருந்த டிஜிட்டல் பரிவர்த்தணை தற்போது மீண்டும் குறைந்து இருக்கிறது.

கலைஞரை பிரதமர் மோடி சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும் 2ஜி தீர்ப்பிற்கு குறித்து பேசி கொச்சைப்படுத்த வேண்டாம் திமுக தலைவரை பார்க்கவே பிரதமர் மோடி வீட்டிற்கு வந்தார் என்றும் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...