கோவை மத்திய சிறைச்சாலையில் மரம் நடும் விழா - ஈஷா பசுமை கரங்களுடன் இணைந்து 3650 மரக்கன்றுகள் நடவு

ஈஷா பசுமை கரங்களோடு இணைந்து, கோவை மத்திய சிறைச்சாலைக்குள் 3650 மரக்கன்றுகள் இன்று நடவு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை கூடுதல் டிஜிபி சைலேந்தர் பாபு தலைமை தாங்கினார். ஆய்வாலர் ஜெனரல் ஆர்.அறிவுடைநம்பி, சிறைச்சாலை கண்காணிப்பாளர்  எம்.செந்தில் குமார் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தின் மூலம் 3000  டிம்பர்  மரங்களும் 650 பழ  மரங்களும் நடவு செய்யப்பட்டன. மரங்கன்றுகள் அனைத்தும்  ஈஷா  பசுமை கரங்களினால் வழங்கப்படும் இலவச மரக்கன்றுகளாகும். இவை அனைத்தும் 100 நதவிகிதம் இயற்கை முறைப்படி ஈஷா  நர்சரியில் உருவாக்கப்பட்டவை  என்பது  குறிப்பிடத்தக்கது. தேக்கு, மஹாகனி, ரோஸ்வுட், செஞ்சந்தனம், வேங்கை, மஞ்சள் கடம்பு உள்ளிட்ட மரங்களும் நெல்லி, எலுமிச்சை,கொய்யா,  மாதுளை, விளாம்பழம் போன்ற பழ மரங்களும் இதில் நடவு செய்யப்பட்டன.



இந்த நிகழ்ச்சியில் சைலேந்திர பாபு, சிறைச்சாலையின் நுழைவாயில் அருகே முதல் மரக்கன்றை நட்டு வைத்தார். அவர் இந்த மரம் நடுதல் நிகழ்வைக் குறிக்கும் கல்வெட்டு ஒன்றையும் இன்று  திறந்து வைத்தார்.



Newsletter

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...