அரசு சேவை இல்லங்களில் இளநிலை இல்லக்காப்பாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

சமூகநல இயக்க கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அரசு குழந்தைகள் காப்பகங்கள்/ அரசு சேவையில்லங்களில் இளநிலை இல்லக் காப்பாளர் பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தாம்பரம், கடலூர், தஞ்சாவூர், சேலம், மதுரை, சிவகங்கை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள சேவை இல்லத்தில் பயின்ற முன்னாள் மாணவிகளிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முன்னாள் சேவை இல்ல மாணவிகள் தகுதியின் அடிப்படையில் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு ஏதேனும் விளக்கம் தேவைப்படும் தருணத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு சேவை இல்லம் அல்லது மாவட்ட சமூகநல அலுவகத்தை தொடர்பு கொண்டு கீழ்க்காணும் முகவரிக்கு 05.10.2017 தேதிக்குள் விண்ணப்பத்தை நேரடியாக அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனுப்ப வேண்டிய முகவரி:

சமூகநல இயக்குநர்,

சமூகநல இயக்குநரகம்,

பனகல் மாளிகை, 2வது தளம்,

சைதாப்பேட்டை

சென்னை-15

மேலும் விபரங்களுக்கு: மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், பழைய கட்டிடம், தரைத்தளம், கோவை -18, தொலைபேசி எண் : 0422 -2305126

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...