காய்கறிகளை மாலையாக அணிந்து வந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு

உழவர் சந்தைகளில் நடைபெறும் முறைகேடுகளை போக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என கூறி காய்கறிகளை மாலையாக அணிந்து வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர். மேலும், குறைபாடுகளை தெரிவித்து அதிகாரிகளிடம் மனு அளித்தால், விவசாயிகள் பல்வேறு இடையூறுகளுக்கு ஆளாக்கபடுவதாக மனுவில் தெரிவிக்கபட்டிருந்தது. 



இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், விவசாயிகள் தேவைக்காக வைக்கபட்டுள்ள குளிர்பதன கிடங்கில் காய்கறி, பழங்களை பாதுகாக்க அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும். உழவர் சந்தையில் உள்ள காய்கறி கழிவுகளை பயன்படுத்தி இயற்கை உரம் தயாரிக்கவும், மண்புழு உரம் தயாரிக்க அரசு தனி இடம் அளித்தும் உரங்கள் தயார்படுத்தாமல் பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பி குப்பை மேடாக காட்சி அளிக்கின்றனர். 



காய்கறி, பழங்களை பாதுகாக்க குளிர்பதன விவசாயிகள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். அதிகாரிகள் வருகை குறித்து கைரேகை பதிவு இயந்திரம் சரவர இயங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட உழவர் சந்தையில் நிகழும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் அந்த கோரிக்கை மனுவில் வலியுறுத்தியுள்ளனர். 

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...