டி.ஐ.இ., கோயம்பத்தூர் சார்பில் ஜி.எஸ்.டி. வரி குறித்த கருத்தரங்கு

ஒரே தேசம், ஒரே வரி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி. வரி) கடந்த ஜுலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. 

அனைத்து வணிக பெருமக்களுக்கும் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்க தமிழக அரசின் வணிகவரித்துறை சார்பாக மாநில அளவிலான கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், கோவையில்,  ஜி.எஸ்.டி.வரி விதிப்பில்   உள்ள நடைமுறைகள் குறித்து வணிகர்கள் மற்றும் வரி செலுத்துபவர்களிடையே நிலவி வரும் குழப்பங்களுக்கு தீர்வு காணும் வகையில், டி.ஐ.இ., கோயம்பத்தூர் சார்பில் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது, வரும் 8-ம் தேதி பீளமேட்டில் அமைந்துள்ள பி.எஸ்.ஜி. மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் உள்ள கருத்தரங்கு மையத்தில் நடைபெறுகிறது. இதில், ஜி.கார்த்திக்கேயன், பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு, ஜி.எஸ்.டி.வரி குறித்த சந்தேகங்கள் மற்றும் அனுபவங்களை எடுத்துரைக்க உள்ளனர்.

டி.ஐ.இ., கோயம்பத்தூர் நிறுவனம் புதிய தொழில்முனைவோர்களின் முன்னேற்றம், வியாபாரத்தை பெருக்குவது உள்ளிட்டவைகள் குறித்தத பயிற்சிகளை அளித்து வருகிறது. இந்நிறுவனம், 17 நாடுகளை சேர்ந்த 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டுள்ளது. கோவையை பொறுத்தவரையில், 150 உறுப்பினர்கள் டி.ஐ.இ., கோயம்பத்தூர் நிறுவனத்தின் மூலம் பலனடைந்துள்ளனர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...