வால்பாறை பகுதியில் அமைந்துள்ள வரட்டுப்பாறை எஸ்டேட்டில் இன்று அதிகாலை மூன்று காட்டு யானைகள் நுழைந்து நசீர் என்பவர் நடத்தி வந்த டீ கடையை உடைத்து சேதம் செய்தது.

இதனைத்தொடர்ந்து, வரட்டுப்பாறை அரசு துவக்கப்பள்ளி பகுதிக்குச் சென்ற அந்த காட்டு யானைக் கூட்டம், பள்ளியின் சத்துணவுக் கூட ஜன்னல் மற்றும் கதவுகளை உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த 2 மூட்டை அரிசியை சேதம் செய்தது.

இதனிடையே, சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து மூன்று காட்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இதனைத்தொடர்ந்து, வரட்டுப்பாறை அரசு துவக்கப்பள்ளி பகுதிக்குச் சென்ற அந்த காட்டு யானைக் கூட்டம், பள்ளியின் சத்துணவுக் கூட ஜன்னல் மற்றும் கதவுகளை உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த 2 மூட்டை அரிசியை சேதம் செய்தது.

இதனிடையே, சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து மூன்று காட்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.