ராணுவ வேலைவாய்ப்பிற்காக விண்ணப்பித்தவர்களுக்கு நுழைவுச் சீட்டு வெளியீடு


ராணுவத் துறையில் வேலைவாய்ப்பிற்காக விண்ணப்பித்தவர்களுக்கு வரும் ஆகஸ்ட் 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை மதுரை எம்ஜிஆர் மைதானத்தில் சிறப்புப் பயிற்சியும், தேர்வும் நடைபெறவுள்ளது.

இதற்காக விண்ணப்பித்தவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் சென்று தங்களது அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கருப்பு வெள்ளை நிறத்தில் மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

ராணுவ வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் தகுதிகளின் அடிப்படையிலும் தேர்வுகளின் அடிப்படையிலுமே தேர்வு செய்யப்படுவர். இதற்காக செயல்படும் தனியார் பயிற்சி நிலையத்தின் மூலமாகவோ அல்லது முறைகேடுகளின் மூலமாகவோ தேர்வு செய்யப்படமாட்டாது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...