ராணுவ வேலைவாய்ப்பிற்காக விண்ணப்பித்தவர்களுக்கு நுழைவுச் சீட்டு வெளியீடு


ராணுவத் துறையில் வேலைவாய்ப்பிற்காக விண்ணப்பித்தவர்களுக்கு வரும் ஆகஸ்ட் 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை மதுரை எம்ஜிஆர் மைதானத்தில் சிறப்புப் பயிற்சியும், தேர்வும் நடைபெறவுள்ளது.

இதற்காக விண்ணப்பித்தவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் சென்று தங்களது அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கருப்பு வெள்ளை நிறத்தில் மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

ராணுவ வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் தகுதிகளின் அடிப்படையிலும் தேர்வுகளின் அடிப்படையிலுமே தேர்வு செய்யப்படுவர். இதற்காக செயல்படும் தனியார் பயிற்சி நிலையத்தின் மூலமாகவோ அல்லது முறைகேடுகளின் மூலமாகவோ தேர்வு செய்யப்படமாட்டாது.

Newsletter

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...