சமையல் எண்ணைக்கு இறக்குமதி உயர்வு : அதிகரிக்கிறது விலை

வெளிநாட்டுகளில் இருந்து இறக்குமதியாகும் பாமோலின் ரீபைண்ட் ஆயில், சன்ப்ளவர் ஆயில் உள்ளிட்ட பல்வேறு வகையான சமையல் எண்ணைகளுக்கு மத்திய அரசு 15% இறக்குமதி வரி விதித்து வந்தது. இந்த நிலையில், மேலும் 10% கூடுதலாக அறிவித்துள்ளது. இதனால் சமையல் எண்ணை விலை உயர வாய்ப்புள்ளது. 

இது குறித்து,  தமிழ்நாடு வணிகர் சங்கங்களில் பேரமைப்பின் கோவை மாவட்ட தலைவர் இருதயராஜ கூறுகையில், 

'சமையல் எண்ணைக்காக இந்த கூடுதல் வரிவிதிப்பால் , மொத்த மார்க்கெட்டில் லிட்டர் ஒன்று 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பாமோலின் 60 ரூபாய்க்கும்,  75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சன்ப்ளவர் ஆயில் தற்போது 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

பல்வேறு வகையான சமையல் எண்ணையின் விலை ரூ.5 முதல் 10 வரை விலை உயர்ந்துள்ளது' 

என்றார்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...