நீலகிரி மாவட்டம், குன்னூர் தொழிலாளர் துறை சார்பில் கட்டுமான தொழிலாளர்களை உறுப்பினர்களாக சேர்த்தல் குறித்து முகாம் ஒட்டுப்பட்டறை சி.எஸ்.ஜ. பள்ளியில் நடைபெற்றது.
தொழிலாளர் துறை அலுவலர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருநந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
இதில் தொழிலாளர் துறை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் உறுப்பினர்களுக்கு நலத்திட்டங்களை எடுத்து உரைத்தார். மேலும் உறுப்பினர்களுக்கான விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் துறை அலுவலக உதவியாளர்கள் ஜாஸ்மின், கில்பெர்ட் மற்றும் இளநிலை உதவியாளர் வடிவேல் மற்றும் தொழிலாளர் பிரிதிநிதி ராமஜெயம் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
தொழிலாளர் துறை அலுவலர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருநந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
இதில் தொழிலாளர் துறை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் உறுப்பினர்களுக்கு நலத்திட்டங்களை எடுத்து உரைத்தார். மேலும் உறுப்பினர்களுக்கான விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் துறை அலுவலக உதவியாளர்கள் ஜாஸ்மின், கில்பெர்ட் மற்றும் இளநிலை உதவியாளர் வடிவேல் மற்றும் தொழிலாளர் பிரிதிநிதி ராமஜெயம் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.