சடங்கு, சம்பிரதாயங்களை இழிவுபடுத்துவதைக் கண்டித்து தமிழக முதலமைச்சருக்கு ஸ்ரீ ஹரி ஓம் இந்துசேவா சங்கம் மனு அளித்துள்ளது. இதுகுறித்து அம்மனுவில் கூறியிருப்பதாவது:-

விஸ்வகர்மா சமுதாய சங்கத்தின் சார்பாக நல்லிணக்கம் மேம்படுத்துதல், கல்வி ஊக்குவித்தல் போன்ற நற்பணிகளை செய்து வருகிறோம். சமீபத்தில் எங்கள் சமுதாயத்தையும் பல்லாயிரம் ஆண்டுகளாக நாங்கள் கடைபிடித்து வரும் ஆவணி அவிட்டமான பூணூல் பண்டிகையையும் அவமதிக்கும் நோக்கத்துடன் பெரியார் திராவிடர் கட்சியைச் சேர்ந்த நபர்கள் நாடு முழுவதும் பன்றிக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டம் நடத்த அறிவித்துள்ளனர்.
இவ்வாறு சடங்கு, சம்பிரதாயங்களை இழிவுபடுத்துவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஸ்வகர்மா சமுதாய சங்கத்தின் சார்பாக நல்லிணக்கம் மேம்படுத்துதல், கல்வி ஊக்குவித்தல் போன்ற நற்பணிகளை செய்து வருகிறோம். சமீபத்தில் எங்கள் சமுதாயத்தையும் பல்லாயிரம் ஆண்டுகளாக நாங்கள் கடைபிடித்து வரும் ஆவணி அவிட்டமான பூணூல் பண்டிகையையும் அவமதிக்கும் நோக்கத்துடன் பெரியார் திராவிடர் கட்சியைச் சேர்ந்த நபர்கள் நாடு முழுவதும் பன்றிக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டம் நடத்த அறிவித்துள்ளனர்.
இவ்வாறு சடங்கு, சம்பிரதாயங்களை இழிவுபடுத்துவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.