பழங்குடி மற்றும் கிராம மக்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்

ஈஷா அவுட்ரீச் ,சோழா குழுமம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் (ஜூன் 25) ஞாயிற்றுக்கிழமை அன்று ஈஷா யோகா மையம் அருகில் உள்ள செம்மேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. 



         

இந்த முகாமில் 150க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு இலவச கண் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் தானிக்கண்டி, மடக்காடு, முள்ளாங்காடு, முட்டத்துவயல், பட்டியார் கோவில் பதி, நரசிபுரம், கரும்பக்காட்டுபதி, இருட்டுப்பள்ளம், காந்திகாலனி போன்ற மலைவாழ் கிராம மக்கள் முகாமில் பங்கேற்று  பயனடைந்தனர்.



 

இதில் 25க்கும் மேற்பட்டவர்கள் கண் புரை அறுவை சிகிச்சைக்காக அரவிந்த் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை, உணவு, தங்குமிடம் மற்றும் வாகன வசதி அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.  

மேலும், தேவைப்பட்டோருக்கு மிகக்குறைந்த விலையில் கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது 

 

மேலும் விவரங்களுக்கு 9442641563/8903816461

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...