கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், 91-வது வார்டு குளத்துப்பாளையம் பகுதியில் ரூ.3 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, 89-வது வார்டு, சுண்டக்காமுத்தூர் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் ரூ.48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை மாணவ, மாணவியர்கள் பயண்பாட்டிற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வின் போது, துணை ஆணையர் ப.காந்திமதி, நகரப் பொறியாளர் (பொ) பார்வதி, செயற்பொறியாளர் ஞானவேல் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள்பலர் உடனிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து, 89-வது வார்டு, சுண்டக்காமுத்தூர் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் ரூ.48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை மாணவ, மாணவியர்கள் பயண்பாட்டிற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வின் போது, துணை ஆணையர் ப.காந்திமதி, நகரப் பொறியாளர் (பொ) பார்வதி, செயற்பொறியாளர் ஞானவேல் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள்பலர் உடனிருந்தனர்.