சி.பி.எஸ்.இ 12ஆம் வகுப்புத் தேர்வில் சச்சிதானந்த ஜோதி நிதகேன் பள்ளி சாதனை

மேட்டுப்பாளையம், கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிதகேன் பன்னாட்டுப் பள்ளியில் சி.பி.எஸ்.இ பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்று சாதனைப் படைத்துள்ளது. தேர்வு எழுதிய மாணவ மாணவியர் 32 பேரில், சி.வி. மௌனிஷா 480/500 மதிப்பெண்களும், எம். சரவணவேல் 474/500 , எம்.ஒய். யுவஷிகா 469/500 மதிப்பெண்களும் பெற்றுப் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். எஸ். கார்த்திகேயன், பொருளாதார பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவ மாணவியரைப் பள்ளியின் நிர்வாக அறங்காவலர் ராமசாமி, பள்ளிச் செயலர் சிந்தனனக் கவிஞர் டாக்டர் கவிதாசன், துணைச் செயலர் ஞானபண்டிதன், பள்ளி முதுநிலை முதல்வர் நல்லாசிரியர் கணேசன், பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...