கோவை மத்திய மண்டலத்தில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகள் - ஆணையாளர் ஆய்வு

கோவை மத்திய மண்டலம் வார்டு 48இல் சூயஸ் நிறுவனம் மூலம் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான பிரதான குழாய் அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் நேரில் ஆய்வு செய்தார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 48க்குட்பட்ட அவினாசி சாலையில், ஜி.பி.சிக்னல் அருகே, 24 மணி நேர குடிநீர் திட்டத்தின் கீழ் பிரதான குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை சூயஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இன்று (04.07.2024) மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் IAS நேரில் சென்று பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வின் போது, பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.

ஆணையாளருடன் மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், உதவி பொறியாளர் உத்தமன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர். இத்திட்டம் நிறைவடைந்தால், வார்டு 48இல் உள்ள குடியிருப்புகளுக்கு 24 மணி நேரமும் தடையின்றி குடிநீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...