அரசால் இடை முடக்கம் செய்யப்பட்ட வெல்டெக்ஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் ஏலம்

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்டம் 1997, பிரிவு 3-இன் கீழ் அரசால் இடைமுடக்கம் செய்யப்பட்ட தி.வா.வெல்டெக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிதி நிறுவனத்தின் அசையும் சொத்துக்கள் வரும் ஏப்ரல் 18ம் தேதியன்று முற்பகல் 11 மணியளவில் ஏலம் விடப்படவுள்ளது.



கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த ஏலம் குறித்தான மேலும் தகவலை அறிய ஏல நிபந்தனைகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வடக்கு வட்டாட்சியர் அலுவலக விளம்பரப் பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளது.

ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் இந்த ஏலத்தில் கலந்து கொள்ளலாம். மேலும், கோவை வடக்கு வட்டாட்சியர் மூலமாக ஏல சொத்தினை ஏலத் தேதிக்கு முன்பாக பார்வையிடலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...