பேரூர் பெரியகுளத்தில் களப்பணி; தன்னார்வலர்கள் பங்கேற்க கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு அழைப்பு

பேரூர் பெரியகுளத்தின் கரைகளில் பிளாஸ்டிக் கழிவுகளை நீக்க களப்பணி மே 5, 2024 அன்று காலை 7 முதல் 9 வரை; தன்னார்வலர்களுக்கு அமைப்பினர் வாய்ப்பு.


கோவை: பேரூர் பெரியகுளத்தின் கரையோரங்களில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி வருகிற மே 5, 2024 தேதியன்று, காலை 7 மணி முதல் ஒன்பது மணி வரை நடைபெற உள்ளது. இந்த களப்பணியில் கோவையைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பங்கேற்க கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியை சிறப்பாக நடத்துவதற்கும் சுத்தமான சூழலை ஏற்படுத்துவதற்கும் கூடுதல் கைகள் தேவை என்பதால், தொடர்பு கொள்ள விரும்பும் தன்னார்வலர்கள் 8015714790 என்ற எண்ணை அழைக்கலாம் என்றும் அமைப்பு தெரிவித்துள்ளது.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...