கோவை மாநகரில் குடிநீா்க் கட்டணம் நிலுவை - 10 குடிநீா் இணைப்புகள் துண்டிப்பு

மேற்கு மண்டலம் 33-ஆவது வார்டில் ஒரு தனியார் வணிக வளாகம் சில ஆண்டுகளாக மாநகராட்சிக்கு குடிநீா்க் கட்டணம் செலுத்தவில்லை. குடிநீா்க் கட்டணம் செலுத்தாததால் அந்த வணிக வளாகத்துக்கு வழங்கப்பட்டிருந்த 2 குடிநீா்க் குழாய் இணைப்புகளும் சனிக்கிழமை துண்டிக்கப்பட்டன.


கோவை: கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 100 வார்டுகளில் 5 லட்சத்துக்கும் மேலான வீடுகள், தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்ளன. இவைகளுக்கு மாநகராட்சி சார்பில் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஏராளமான நிறுவனங்கள் மாநராட்சிக்கு குடிநீா்க் கட்டணம் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, நிலுவைக் குடிநீா்க் கட்டணத்தை வசூலிக்க மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், மேற்கு மண்டலம் 33-ஆவது வார்டில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகம் சில ஆண்டுகளாக மாநகராட்சிக்கு குடிநீா்க் கட்டணம் செலுத்தவில்லை. அதன் உரிமையாளரிடம் நிலுவைக் குடிநீா்க் கட்டணம் ரூ.12 லட்சத்து 40 ஆயிரத்தை செலுத்தும்படி மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அவா் குடிநீா்க் கட்டணம் செலுத்தாததால் அந்த வணிக வளாகத்துக்கு வழங்கப்பட்டிருந்த 2 குடிநீா்க் குழாய் இணைப்புகளும் சனிக்கிழமை (ஜன.20) துண்டிக்கப்பட்டன.

இதேபோல, மத்திய மண்டலத்தில் குடிநீா்க் கட்டணம் செலுத்தாத 8 வீடுகளின் குடிநீா் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...