மார்ச்சநாயக்கன்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை மின்தடை அறிவிப்பு

வாழைக்கொம்பு நாகூர், சுப்பேகவுண்டன்புதுார், ஆலங்கடவு, வளந்தாயமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதுார், பெரியபோது, திவான்சாபுதுார், கணபதிபாளையம், கோவிந்தாபுரம், காளியப்பகவுண்டன்புதுார், ஆத்துப்பொள்ளாச்சி, பூச்சனாரி, திம்மங்குத்து, சாத்துப்பாறைசித்துார், சாமியாண்டிபுதுார், நாதேகவுண்டன்புதுார், மண்ணுார், கோபாலபுரம், தாவளம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது


Coimbatore: மார்ச்சநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.01.2024) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்தடை பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை பாதிக்கும், இவை வாழைக்கொம்பு நாகூர், சுப்பேகவுண்டன்புதுார், ஆலங்கடவு, வளந்தாயமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதுார், பெரியபோது, திவான்சாபுதுார், கணபதிபாளையம், கோவிந்தாபுரம், காளியப்பகவுண்டன்புதுார், ஆத்துப்பொள்ளாச்சி, பூச்சனாரி, திம்மங்குத்து, சாத்துப்பாறைசித்துார், சாமியாண்டிபுதுார், நாதேகவுண்டன்புதுார், மண்ணுார், கோபாலபுரம், தாவளம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் இந்த மின்தடை நேரத்தில் தேவையான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Newsletter

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...