வடமதுரையில் தபால் நிலையம் முன்பு ப்ளீச்சிங் பவுடர் போட பகுதி மக்கள் கோரிக்கை

மழை காரணமாக தபால் நிலையம் அருகே உள்ள சாக்கடை நிரம்பி வழிந்து தபால் நிலையம் முன்பு உள்ள சாலையில் வழிந்து ஓடியது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது.


கோவை: கோவையில் துடியலூரை அடுத்துள்ள வடமதுரை பகுதியில் தபால் நிலையம் அமைந்துள்ளது.



இந்த நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் மழை பெய்தது. இதனால் அந்த தபால் நிலையம் அருகே உள்ள சாக்கடை நிரம்பி வழிந்து தபால் நிலையம் முன்பு உள்ள சாலையில் வழிந்து ஓடியது.



இதனால் அந்த பகுதி முழுவதும் சாக்கடை சேற்றால் சூழப்பட்டிருந்தது. பின் தூய்மை பணியாளர்கள் அதை சுத்தம் செய்தனர். இருப்பினும் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே ப்ளீச்சிங் பவுடர் அங்கு போட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் இன்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...