சூலூர் புறநகர் பகுதியில் புதிய பேருந்து வசதி ஏற்பாடு - மக்கள் மகிழ்ச்சி

ஒன்றிய செயலாளர் த.மன்னவனின் முயற்சியால், வேலைக்குச் செல்லும் மக்கள் அதிகம் உள்ள சூலூர் புதுநகர் பகுதியில் ஏற்கனவே, இயங்கி வந்த சிகப்பு நிற பேருந்தை மாற்றி, தினசரி பேருந்தாக நேற்று இந்தப் பகுதி மக்களுக்காக இயக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் புதுநகர் பகுதியில் தினசரி பேருந்து வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். பின் இது குறித்து சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் த.மன்னவன் அவரிடம் அப்பகுதி மக்கள் அண்மையில் கோரிக்கை வைத்தனர்.



இதைத்தொடர்ந்துசூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் த.மன்னவன் அவர்களின் முயற்சியால், வேலைக்குச் செல்லும் மக்கள் அதிகம் உள்ள சூலூர் புதுநகர் பகுதியில் ஏற்கனவே, இயங்கி வந்த சிகப்பு நிற பேருந்தை மாற்றி, தினசரி பேருந்து நேற்று இந்தப் பகுதி மக்களுக்காக இயக்கப்பட்டது. இந்த நிலையில் பொதுமக்கள் இந்த பேருந்து வசதி தற்போது தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...