சூலூர் புறநகர் பகுதியில் புதிய பேருந்து வசதி ஏற்பாடு - மக்கள் மகிழ்ச்சி

ஒன்றிய செயலாளர் த.மன்னவனின் முயற்சியால், வேலைக்குச் செல்லும் மக்கள் அதிகம் உள்ள சூலூர் புதுநகர் பகுதியில் ஏற்கனவே, இயங்கி வந்த சிகப்பு நிற பேருந்தை மாற்றி, தினசரி பேருந்தாக நேற்று இந்தப் பகுதி மக்களுக்காக இயக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் புதுநகர் பகுதியில் தினசரி பேருந்து வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். பின் இது குறித்து சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் த.மன்னவன் அவரிடம் அப்பகுதி மக்கள் அண்மையில் கோரிக்கை வைத்தனர்.



இதைத்தொடர்ந்துசூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் த.மன்னவன் அவர்களின் முயற்சியால், வேலைக்குச் செல்லும் மக்கள் அதிகம் உள்ள சூலூர் புதுநகர் பகுதியில் ஏற்கனவே, இயங்கி வந்த சிகப்பு நிற பேருந்தை மாற்றி, தினசரி பேருந்து நேற்று இந்தப் பகுதி மக்களுக்காக இயக்கப்பட்டது. இந்த நிலையில் பொதுமக்கள் இந்த பேருந்து வசதி தற்போது தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...