ஜியோவுக்கு போட்டி: பிஎஸ்என்எல்-னின் பாரத்-1 4ஜி போன் அறிமுகம்

பிஎஸ்என்எல் மற்றும் மைக்ரோமேக்ஸ் இணைந்து குறைந்த விலையில் 4ஜி ஃபீச்சர் போனை அறிமுகம் செய்து உள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ சிம் கார்டு மூலம் இந்தியாவில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை வளைத்துப்போட்டது. பின்னர், ஜியோ போன் என்ற பெயரில் இலவசமாக (திரும்பப் பெறத்தக்க வைப்புத்தொகை ரூ.1500) 4G மொபைல் அறிமுகம் செய்தது. இதற்கும் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் ஜியோவுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் மற்றும் மைக்ரோமேக்ஸ் இணைந்து குறைந்த விலையில் 4ஜி ஃபீச்சர் போனை அறிமுகம் செய்து உள்ளது. பாரத்-1 என பெயரிப்பட்டுள்ள இந்த போனின் விலை ரூ.2,200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரும் 20-ஆம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...