பொங்கல் விழாவில் 'டம்மி' ஜல்லிக்கட்டு கொண்டாடிய ஹிந்துஸ்தான் பள்ளி மாணவர்கள்


கோவை பீளமேடு அருகே உள்ள ஹிந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் பள்ளி வளாகத்தில் இன்று பொங்கள் விழா கொண்டாடினர்.





இவ்விழாவில் தமிழர்களின் பாரம்பரிய நடனங்களான தப்பாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் போன்ற நடன நிகழ்ச்சிகளும், நாட்டுப்புற பாடல்களும் இசைக்கப்பட்டன. பாரம்பரிய ஆடைகளான வேட்டி கட்டி குழந்தைகள் பள்ளிக்கு வந்தனர். முன்னதாக, பாத்திகட்டி பொங்கல் வைக்கப்பட்டது. 

இவ்விழாவை ஹிந்துஸ்தான் பள்ளியின் தாளாளர் சரஸ்வதி கண்ணயன் தொடங்கி வைத்தார்.





தொடர்ந்து, மாணவர்கள் 'டம்மி' ஜல்லிக்கட்டு நடத்தினர். காளை போன்று வேடமணிந்த மாணவரை சக மாணவர்கள் துரத்தி அசல் ஜல்லிக்கட்டு போலவே விளையாடிக்காட்டினர். இந்த காட்சி காண்போரை கவர்ந்தது. மேலும், ஜல்லிக்கட்டு குறித்து குழந்தைகள் அனைவருக்கும் தெரியப்படுத்தும் விதமாக இந்நிகழ்வு அமைந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...