கோவையில் பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடிய வெளிநாட்டினர்


கோவை மாவட்டம், சின்னவேடம்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் சர்வதேச பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது. தமிழகர்களின் பாரம்பரிய மற்றும் கலச்சாரத்தை எடுத்துக்காட்டும் விதமாக மண்பாணையில் புத்தரிசி இட்டு மாணவ மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர். 



அப்போது கிராமிய கலைகளான மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட நடனங்களை ஆடி மாணவ மாணவிகள் மகிழ்ந்தனர். 

மேலும், இந்நிகழ்வின் போது பிரான்ஸ், லண்டன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் பள்ளி மாணவர்களுடன் இணைந்து தமிழர்களின் கலச்சார நடனமான கரகாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்று அசத்தியது அனைவரும் ரசிக்கும் வகையில் அமைந்திருந்தது. 

இதேபோல், கிராமங்களை நினைவூட்டும் வகையில் குச்சிமிட்டாய், குருவி ரொட்டி, ஜவ்வு மிட்டாய் உள்ளிட்ட தின்பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டதுடன், கிளி ஜோசியமும் அனைவருக்கும் பார்க்கப்பட்டது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...