இரண்டு நாள் மாணவர்களின் கைவினைப் பொருள் கண்காட்சியினை நடத்திய ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி

ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் காலேஜ் பஜார் என்ற இரண்டு நாள் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. திங்களன்று துவங்கிய இந்த கண்காட்சியினை கல்லூரி சிஇஓ கே.சுந்தரராமன் மற்றும் பீட்ஸ் பேசன் பள்ளியின் சித்ராராமசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.



இந்த கண்காட்சி மாணவர்களை படிக்கும்போதே தொழில்சார்ந்த திறமைகளை மேம்படுத்துவதற்காக நடத்தப்பட்டது. இதில், மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய கீச்செயின், வளையல், காதனி, கை மற்றும் கால் அழங்காரப் பொருட்கள், முடி அழங்காரப் பொருட்கள் மற்றும் பல பொருட்களை உருவாக்கி காட்சிக்கு வைத்திருந்தனர்.



மேலும், இந்தக் கண்காட்சியில் செல்பிபூத் என்ற சுயபுகைப்படம் எடுப்பதற்கு தனியே ஒரு சிறப்பு அரங்கும் அமைக்கப்பட்டிருந்தது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...