காந்திபார்க் பகுதியில் சாலையோரங்களில் வீடு வழங்கக் கோரி சாட்டையால் அடித்து அலைகுடி மக்கள் ஆட்சியரிடம் மனு

கோவை காந்திபார்க் பகுதியில் 20க்கும் மேற்பட்ட அலைகுடி மக்கள் சாலையோரங்களில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு  வீடு இல்லாமல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோரங்களில் வசித்து வரும் நிலையில் வீடு வழங்கக் கோரி பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகின்றது. 



இதனிடையே, சமீபத்தில் சாலையோரங்களில் வசித்த கூடை பின்னுபவர்கள் சிலருக்கு வீடு வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் தங்களுக்கும் வீடு வழங்க வேண்டும் எனக் கோரி அலைகுடி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேளம் அடித்து, சாட்டயால் தங்களைத் தாக்கி நடனம் ஆடி நூதன முறையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 



தங்களுக்கு வீடு இல்லாததால் குழந்தைகளை படிக்கக் கூட வைக்க முடியவில்லை எனவும், தங்கள் குழந்தைகள் படிக்க வசதியாக தங்களுக்கும் வீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அலைகுடி மக்கள் வலியுறுத்தினர். 

மாவட்ட ஆட்சியர் அலுவலகதிற்கு அலைகுடி மக்கள் மேளம் இசைத்து நடனமாடியபடி நூதன முறையில் மனு அளிக்க வந்தது பரபரப்பினை ஏற்படுத்தியது.

Newsletter

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...