பசுமை தேசம் சார்பில் மாடித்தோட்டம் குறித்த பயிற்சி வகுப்பு

பசுமை தேசம் தன்னார்வ தொண்டு அமைப்பு சார்பில் மாடித்தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி வகுப்பு திருச்சி சாலையில் உள்ள தனியார் மைதானத்தில் நடைபெற்றது.



இதில், பசுமை தேசம் அமைப்பின் நிர்வாகி ராஜேந்திரன் கலந்து கொண்டு மாடித்தோட்டம் அமைப்பதற்கான வழிமுறைகள், இயற்கை வழி விவசாயம், பூச்சிகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகளை பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார். 



50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த பயிற்சி வகுப்பில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அமைக்கப்பட்ட மாடித்தோட்டம் குறித்த சந்தேகங்களை கேட்டறிந்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...