வால்பாறை குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் மக்கள் பீதி


வால்பாறை: வால்பாறையில் வாழைத்தோட்டம், சிறுவர் பூங்கா, கக்கன் காலனி, காமராஜர் நகர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் சிறுவர் பூங்கா தேயிலை தோட்டப் பகுதியில் பாழடைந்த மோட்டார் ஷெட் மேற்கூரையில் சிறுத்தைப்புலி ஒன்று படுத்துக்கிடந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

 

இதே போல் வால்பாறை கலைஞர் நகர் பகுதியில் நேற்று மாலை சிறுத்தைப் புலியைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறுவர் பூங்கா பகுதியில் வசிக்கும் கவிதா என்பவர் வளர்க்கும் ஆட்டை சிறுத்தைப்புலி கடித்துக் குதறியதை கண்டு அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இவ்வாறு அச்சுறுத்தி வரும் சிறுத்தைப்புலி மனித உயிரை பலி வாங்குதற்கு முன்பு வனத்துறையினர் அப்பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...