இன்று உலக வேட்டி தினம்


தமிழ் கலாச்சாரத்திற்கு பல அடையாளங்கள் உள்ளது. நம் மக்கள் பயன்படுத்திய உடைகள் அதில் முக்கியமானவை. மெல்ல மெல்ல கலாச்சார மாற்றம் ஏற்பட பாரம்பரிய உடைகளை விட்டுவிட்டோம். அவ்வாறு தற்போது மறைந்து வரும் உடை தான் வேட்டி. 

அழிந்து வரும் பாரம்பரிய ஆடைகளை பாதுகாக்கும் பொருட்டு ஜனவரி 6 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் உலக வேட்டி தினமாக யூனஸ்கோ அறிவித்துள்ளது. 

அதன்படி இன்று, 

ஜீன்ஸ் ஆடைகளுக்கு நாம் அனைவரும் மாறிக்கொண்டிருக்க அன்றைய காலகட்டத்தில் இதை 'குழாய்' என்று கூறினர் வேட்டியோடு வாழ்ந்த தமிழ் மக்கள்.

வித விதமான ஆடைகள் வந்தாலும் இன்றைய இளைஞர்கள் வேட்டி கட்டி வலம் வரும்போது பரவசம் கொள்வதும். வேட்டி போல ஒரு உடை ஏதும் இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை. 

அனைவருக்கும் உலக வேட்டி தின வாழ்த்துக்கள்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...