தமிழ்நாடு கைத்திறன் தொழில் வளர்ச்சி கழகம் சார்பில் உருவாக்கப்படும் இணையபக்கத்தில் பங்கேற்க கைவினை கலைஞர்களுக்கு அழைப்பு


தமிழகத்தில் உள்ள அனைத்து கைவினை கலைஞர்களுக்கும் அவர்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் பகிந்துகொள்ள இணையபக்கம் உருவாக்க தமிழ்நாடு கைதிறன் தொழில் வளர்ச்சி கழகதிற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கைத்திறன் தொழில் வளர்ச்சி கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொருவரின் தனி திறமைகள் குறித்த அனைத்து தகவல்களும் சேகரிக்கபட்டு இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும் போது விபரங்கள் அனைத்தும் அரசு கவனதிற்கு வருவதுடன் சமூக வலைதளங்கள் மூலம் உலகளாவிய சந்தையினை சென்று அடை வழிவகை செய்யும் வகையில் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும், நிறுவனம் சார்பில் கணப்கெடுக்க வரும் அதிகாரிகளுக்கு கைவினை கலைஞர்கள் அவர்களது தயாரிப்பு மற்றும் விபரங்களை அளித்து பயன் பெறுமாறும், அதற்கான படிவத்தினை http://www.tnhdcltd.com என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு கைத்திறன் தொழில் வளர்ச்சிக் கழக மேலான் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...