ஸ்ரீ இராமகிருஷ்ணா பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிகளுக்கிடையிலான போட்டிகள்


ஏஸ்பையர் 2017 என்னும் பள்ளிகளுக்கிடையேயான போட்டிகளை ஸ்ரீ இராமகிருஷ்ணா பெண்கள் கலை அறிவியல் கல்லூரி வரும் ஜனவரி 7ம் தேதியன்று நடத்தவுள்ளது. இப்போட்டியினை பேச்சாளர் மயிலிறகு கே.சுந்தரராஜன் துவங்கிவைக்க உள்ளார்.

இப்போட்டியில், கணித புதிர், பவர்பாய்ன்ட் மூலம் அறிக்கை விளக்குதல் மற்றும் சமர்ப்பித்தல், அறிவியல் மாதிரிகள், ஆங்கில பேச்சுப் போட்டி, தமிழ் பேச்சுப் போட்டி, மௌனமாக நடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறவுள்ளது.

இப்போட்டிகளில் வெற்றிபெருவோர்க்கு பரிசுப் பொருட்களும், பங்கேற்போர் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து மேலும் தகவலுக்கு 9894033589 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...