கிராம சுகாதார செவிலியர் காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணியாளர்கள் தேர்வு

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள கிராம சுகாதார செவிலியர் பணிக்காலியிடத்திற்கு தகுதி வாய்ந்த பதிவுதாரர்கள் பட்டியல் பரிந்துரை செய்யப்பட உள்ளது.

இப்பணியிடத்திற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 18 மாத கால ஆக்சுலரி நர்ஸ் மிட்வைஃப் அல்லது மேல்நிலைக் கல்வி தேர்ச்சியுடன் 2 ஆண்டு கால ஆக்சுலரி நர்ஸ் மிட்வைஃப் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு செவிலியர் மற்றும் உதவியாளர் கவுன்சில் பதிவு செய்த சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

இதற்கான வயது வரம்பு 1.7.2016 தேதியில் ஓசி பிரிவினர் 40 வயதிற்குள்ளும், மற்ற அனைத்து பிரிவினரும் 57 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

இக்கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த மனுதாரர்கள் தங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படுவதை உறுதி செய்துகொள்ள வரும் ஜன.6ம் தேதியன்று கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு காலை 11 மணிக்கு அனைத்து கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் வர வேண்டும்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...