ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் அனைத்து கல்லூரிகளுக்கிடையே "கிரிடைஸ் 2017" கலை விழா

கோவை ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் அனைத்து கல்லூரிகளுக்கு இடையேயான "கிரிடைஸ் 2017" என்ற பெயரில் கலைவிழா நடைபெற்றது.

இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் கே.வி.சுரேந்திரன் வரவேற்புரையாற்றினார். ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் தலைவர் சுனில்ஹரிதாஸ் தலைமையுரை வழங்கினார்.



இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு சிறப்பு காவல் படை துறை வீரர் ஏ.சுப்பிரமணியம் மற்றும் மாஸ்டர் சபரி வெங்கட் ஆகியோர் கலந்துகொண்டனர்.



தமிழ்நாடு சிறப்பு காவல் படை துறை வீரர் ஏ.சுப்பிரமணியம் தனது உரையில், மாணவர்களுக்கு எதிர்கால வாழ்க்கையின் முன்னேற்றம், தனிமனிதன் ஒழுக்கம் ஆகியவற்றை விளக்கிக் கூறினார். சபரி வெங்கட் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறி, மாணவர்களுக்கு முயற்சி, தன்னம்பிக்கை, எதிர்கால வாழ்க்கை குறித்து சிறப்புரையாற்றினார்.

நிரைவாக, மாணவப் பேரவைத் தலைவர் ஜிஷிதா நன்றியுரை வழங்கினார்.



Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...