பிஎஸ்என்எல்-லுடன் வேளாண் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும் பிஎஸ்என்எல் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர். அதன் மூலம் நீண்டகால வாடகையில் பைபர் தொடர்பு (Fibre connectivity) பல்கலைக்கழகத்தின் அனைத்து வேளாண் தொழில்நுட்பத் துறைகளுக்கும் கிடைக்கும். மேலும் மாணவர்களின் வசதிக்காக டெலிகாம் வசதியும் இந்த ஒப்பந்தத்தின் வழி கிடைக்கும்.



பல்கலைக்கழக துணைவேந்தர் இராமசாமி மற்றும் பி.எஸ்.என்.எல். கோவைப் பகுதி முதன்மைப் பொது மேலாளர் சிவராஜ் ஆகியோர் முன்னிலையில் பல்கலைக்கழக பதிவாளர் ஆனந்தகுமார் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். வேளாண் பொறியியல் கல்லூரி முதன்மையர் திவாகர் துரைராஜ், தகவல் தொழில்நுட்ப பேராசிரியர் மற்றும் தலைவர் துரைசாமி மற்றும் பல்வேறு பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...