மின்சாரக் கட்டணம் செலுத்தும் முறையினை எளிமையாக்கக் கோரி சிட்டிசன் வாய்ஸ் கிளப் மனு



சிட்டிசன் வாய்ஸ் கிளப்-யின் தலைவர் சி.ஜெயராமன் மற்றும் செயலாளர் வி.ஏ.சண்முகம் ஆகியோர் இன்று கோவை மாவட்ட மின்சாரத் துறை தலைமை பொறியாளரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

மின் கம்பிகளில் உள்ள மின் இணைப்புகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். செல்போன் கோபுரங்கள் மழை, புயலால் சரிந்துவிடாமல் இருக்க கம்பிகளைக் கொண்டு அதற்கு துணை அமைக்க வேண்டும். மேலும், செல்போன் கோபுரங்கள் மின்சார இணைப்புகள் அருகில் இல்லாதவாரு அமைக்க வேண்டும்.

மின்சாரத் துறை சார்பில் மின்சாரக் கட்டணம் செலுத்த பல்வேறு வசதிகளை செய்துள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்கு சரியான விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். கிரெடிட், டெபிட் உள்ளிட்ட வங்கி கணக்கு அட்டையினைக் கொண்டு மின்சாரக் கட்டணம் செலுத்த வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

அனைத்து மின்சாரக் கம்பிகளிலும் அடையாள எண்களை எழுத வேண்டும். இதன் மூலம் ஏதேனும் புகார் அளிக்க வசதியாக இருக்கும்" இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...