உண்டியலுக்கு பதில் ஸ்வைப்பிங் மெசின்

மத்திய அரசின் உத்தரவின்படி ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது. இந்த உத்தரவை தொடர்ந்து நாடு முழுவதிலும் கடும் சில்லரைத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல இடங்களில் புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் கிடைக்காததால் புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை வைத்துக்கொண்டு பொதுமக்கள் சில்லரை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். 



இந்த நிலையில் திருச்சி ஸ்ரீரங்க நாதர் கோவிலில் உண்டியலுக்கு பதில்  ஸ்வைப்பிங் மெசின்கள் வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த சனிக்கிழமை ஸ்ரீரங்க நாதர் கோவிலுக்கு புதிய ஸ்வைப்பிங் மெசின்கள் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து, அவற்றிற்கு பூஜைகள் செய்யப்பட்டு தற்போது உபயோகத்தில் விடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...