பலத்த காயமடைந்த சிறுமிக்கு சிகிச்சை வழங்காமல் அலைக்கழிக்கும் கோவை அரசு மருத்துவமனை- உறவினர்கள் குற்றச்சாட்டு


திருப்பூரில் பலத்த காயமடைந்த நான்கு வயது சிறுமிக்கு சிகிச்சை கொடுக்காமல் கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் அலைகழிப்பதாக சிறுமியின் உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். 

திருப்பூர் மாவட்டம் தேவராயம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஸ் இவரது நான்கு வயது மகளை அவரது பக்கத்து வீட்டு காரரான அப்பாஸ் என்பவர் குடிபோதையில் கடைக்கு கூட்டி செல்வதாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவுக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதில் சிறுமி பலத்த காயமடைந்த நிலையில் அனுப்பர்பாளையம் போலிஸார் அப்பாஸை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த  சிறுமியை உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால் காலை 7 மணி முதல் சிறுமிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்காமல் மருத்துவமனை நிர்வாகம் அலைக்கழித்து வருவதாகவும், காயத்துடன் நீண்ட நேரம் வெளியிலேயே காத்திருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். 

அதே போல் அப்பாஸை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...