மதுக்கரை வனப்பகுதியில் ஆந்த்ராக்ஸ் நோயால் ஆண் யானை பலி

கோவை மாவட்டம், மதுக்கரை வனப்பகுதியில் ஆண் யானை இறந்துகிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர் உயிரிழந்த காட்டு யானையை சோதனையிட்டனர்.

தொடர்ந்து, அதனை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய கால்நடை மருத்துவர் மனோகரன் கூறுகையில், தற்போது மதுக்கரை வனப்பகுதியில் உரியிழந்திருப்பது ஆண் காட்டு யானை, சுமார் 20 வயதிருக்கும். இந்த யானைக்கு ஆந்த்ராக்ஸ் எனப்படும் கிருமித் தொற்று நோய் ஏற்பட்டுள்ளது. யானைக் கூட்டத்திற்கு இடையே ஏற்பட்ட மோதலில் காயம் ஏற்பட்டு கிருமிதொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது" என்றார். 

மேலும், இப்பகுதியில் வனவிலங்குகள் மற்றும் கால்நடைகளிடையே கிருமி தொற்று ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், கால்நடை விலங்குகளுக்கு தடுப்பூசி, சுற்றுப்புரத்தில் சுகாதாரத்தைபேனுதல் உள்ளிட்டவை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...