மரிகோல்ட் திருமணம் மற்றும் தொழில் துறை கருத்தரங்கு 2016

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் மரிகோல்ட் திருமணம் மற்றும் தொழில் துறை கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கை இவென்ட் அண்ட் மேனஜ்மென்ட் அசோசியேஷன் ஏற்பாடு செய்திருந்தது.


ப்ளோரா வெட்டிங் பெலன்னர்ஸ் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி அதிகாரி ரேஷ்மி ஸ்ரீராஜ் கூறும்பொழுது, “இந்த முயற்சியும் அதன் பலனும் கோவை கல்வி மற்றும் பொழுதுபோக்கு துறையில் முதல் இடத்திற்கு கொண்டு செல்லும். இந்த நிகழ்வானது அனுபவசாலிகளையும், சாதனையாளர்களையும் ஒன்றிணைக்கும் ஒரு முயற்சி ஆகும். இந்நிகழ்ச்சியில் சாதனையாளர்கள் தங்களுடைய அனுபவங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவார்கள். மேலும் திருமண துறையை முன்னேற்றுவதற்கான வழிகள் குறித்தும் விவாதிக்கப்படும். மேலும் தென்னிந்திய திருமண சேவை துறை நாட்டில் முதல் இடம் பெரும்.



ஈமா-வின் தலைவரும் விஸ்க்ரப்ட் நிறுவனத்தின் இயக்குனருமான சப்பாஸ் ஜோசெப் கூறுகையில், “ஈமா 2008 முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு 200 நாடுகளில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. தொடங்கப்பட்ட காலத்தில் ஈமா டெல்லியில் மட்டுமே இயங்கி வந்தது. ஆனால் தற்பொழுது உலகம் முழுதும் மக்களால் ஏற்றுகொள்ளப்படுள்ளது. ஈமா மட்டுமே கம்பெனிகளின் அளவை கருத்தில் கொள்ளாமல் அனைத்து இவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனிகளின் தளமாக விழங்குகிறது. ஈமாவின் மூலம் அனைத்து இவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனங்களும் அவர்களுடைய அனுபவங்களை மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள களம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...