பேரிடர் மேலாண்மை குறித்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலைக் கல்லூரியில் கருத்தரங்கம்

பேரிடர் மேலாண்மை குறித்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலைக் கல்லூரியில் இன்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், கோவை மருத்துவக் கல்லூரியின் யூத் ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் இ.எஸ்.மணிகண்டன் மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.



அப்போது அவர், பேரிடர் காலங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், இஎம்ஆர்ஐ 108 ஆம்புலன்ஸ் சேவைகள் குறித்து மாணவர்களிடம் விளக்கமளித்தார். அதில், 108 சேவைக்கு நாம் அழைக்கும் போது அந்த அழைப்பு 3 இடங்களுக்கு சென்று பின்புதான் ஆம்புலன்ஸ் சேவைக்கு வரும். இதற்கு முதற்கட்டமாக தகவல் தொடர்பு மிக அவசியம் ஆகும்.



அவசர காலங்களில் நம்மால் அந்த எண்ணிற்கு அழைக்கமுடியவில்லை என்றார் அச்சமயம் நாமே என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். அந்த சூழ்நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டோரின் பாதுகாப்பு, நமது பாதுகாப்பு சுற்றுப்புர பாதுகாப்பு என அனைத்திற்கும் ஏற்றார்போல் செயல்பட வேண்டும்'' என்றார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...