கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் ஏ.ஜி.எம்.இ.டி 2016 தேசிய கருத்தரங்கு

கோவை மாவட்ட தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கீழ் ஏ.ஜி.எம்.இ.டி என்னும் வளிமண்டல ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இது அனைத்து துறைகளும் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பது குறித்து இணைந்து பகிர்ந்துகொள்ள ஒரு அடித்தலமாக உள்ளது. 



இதன் சார்பில் ஏ.ஜி.எம்.இ.டி 2016 என்னும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், 270 உறுப்பினர்கள், தேசிய அளவிலான ஆராய்ச்சியாளர்கள், சர்வதேச நிறுவனங்களின் அறிவியலாளர்கள் மற்றும் அரசு நிறுவனங்கள், ஆராய்ச்சி ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் பங்கேற்றனர்.



இக்கருத்தரங்கில் மைக்ரோ வளிமண்டலவியல் மாற்றம் மற்றும் மாறிவரும் காலநிலை குறித்தும், மைக்ரோ வளிமண்டலவியலில் ஏற்படும் மாற்றம், வானிலை மாற்றத்தால் பயிர் மகசூலில் ஏற்படும் மாற்றம், காலநிலை மாற்றத்தால் பயிர்களில் பூச்சி தாக்குதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, எதிர்காலத்தில் வேளாண்மை சார்பில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் சமுதாயத்திற்கு பலன் தரக்கூடிய செயல்கள் குறித்து முடிவு செய்யப்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...