வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை


கோவை காந்திபுரம் ஒன்றாவது வீதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (83). அதே பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், பழனியம்மாளின் பேரனான கருணாகரன் வழக்கம்போல காலை உணவு கொடுப்பதற்காக வீட்டிற்கு சென்றபோது வீட்டின் கதவு திறந்து கிடக்கவே உள்ளே சென்று பார்த்தபோது பழனியம்மாள் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதையடுத்து கருணாகரன் தனது உறவினர்களுக்கும் இரத்தினபுரி காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் மூதாட்டி பழனியம்மாள் துணியால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதும் பழனியம்மாளின் கையில் இருந்த 2 சவரன் மதிப்பிலான தங்க வளையல் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பழனியம்மாளின் பிரேதபரிசோதனை அறிக்கையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு பின் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...