ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் சார்பில் ''நோ ஷேவ் நவம்பர்''-யில் சிறந்த தாடி வளர்ப்பு ஆடவர்களுக்கு பாராட்டு விழா


ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் ''நோ ஷேவ் நவம்பர்'' என்ற முறை ஆண்கள் மத்தியில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இவ்வருடம் நவம்பர் மாதம் சிறப்பான முறையில் முகத்தில் தாடி வளர்க்கும் ஆடவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கவும், இதன் மூலம் புற்றுநோய் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் சார்பில் இன்று கோவையில் அமைந்துள்ள ஃபன் மாலில்  நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி குறித்து ஃபூசன் மீடியா மேலாண்மை பங்குதாரர் ஜீவிதா கூறுகையில்,

ஃபூசன் மீடியா சார்பில் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது இதுவே முதல் முறையாகும். இன்று ஃப்யூஷன் மீடியா கோயமுத்தூர் ரோட்டரி கிளப்புடன் இணைந்து சிறந்த தாடி வளர்க்கும் ஆடவர்களுக்கு போட்டி நடைபெற்றுள்ளது. இதன் மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் கடந்த மாதம் சிறந்த தாடி போட்டியில் ஆன்லைன் பதிவுக்கு அழைத்து உலகம் முழுவதும் 123 உள்ளீடுகளை பெற்றோம் . அதன் இறுதிப் போட்டிக்கு இன்று நடைபெறவுள்ளது. இதில் இருந்து 12 சிறந்த ஆண்கள் தேர்வு செய்யப்படுவர்'' என்றார். 



இப்போட்டியின் நீதிபதிகளாக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவர் சுரேஷ் வெங்கடாச்சலம் புற்றுநோய் குறித்து சிறப்புரையாற்ற உள்ளார். பின், சத்யா என்.ஜே. பிரபல கோலிவுட் ஆடை வடிவமைப்பாளர் எட்வின், கோலிவுட் நடிகர் அபிஷேக் ஆகியோர் பங்கேற்கவுள்னர்.



Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...