மாற்றுத்திறனாளி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான மினி மாரத்தான்


கோவை, கொடிசிய வளாகத்தில் சனிக்கிழமையன்று மாலை 4:30 மணியளவில் ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் காமிட்டோ சார்பில்  3வது கோவை மினி மாரத்தான் நடைபெற்றது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவங்கி வைத்தார்.



இப்போட்டியில், 2000த்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட மற்றுத்திறனாளிகள்  கலந்து கொண்டனர். இப்போட்டியில்  வெற்றி பெற்றவர்களுக்கு பத்மபூஷன் அருட்செல்வர் டாக்டர்.என் மகாலிங்கம் நினைவு விருது வழங்கப்பட்டது.



இதில், ஏபிடி லிமிடெட் நிர்வாக இயக்குனர் ஹரிஹர சுதர்சன், சங்கரா கல்லூரி துணை இணை செயலாளர் நித்யா ராமச்சந்திரன், பார்க் கல்வி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அனுஷா ரவி, ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் காமிட்டோ தலைவர் முகமது சபிக், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...