மார்ச் 2ல் பிளஸ் 2, மார்ச் 8ல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கும் என தேர்வுத்துறை அறிவிப்பு-அட்டவணை வெளியீடு


2017-ம் ஆண்டு மார்ச் 2ம் தேதியன்று 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது. 2016- 17-ம் ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதேபோல் மார்ச் 8-ல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை


02.03.2017

வியாழன்

தமிழ் 1

03.03.2017

வெள்ளி

தமிழ் 2

06.03.2017

திங்கள்

ஆங்கிலம் 1

07.03.2017

செவ்வாய்

ஆங்கிலம் 2

10.03.2017

வெள்ளி

வணிகவியல், வீட்டு அறிவியல், புவியியல்

13.03.2017

திங்கள்

வேதியியல், கணக்கியல்

17.03.2017

வெள்ளி

தொடர்புவழி ஆங்கிலம், இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், கூடுதல் மொழிப்பாடம்

24.03.2017

வெள்ளி

தொழிற்படிப்பு எழுத்துத் தேர்வு, அரசியல் அறிவியல், செவிலியர் (பொது) மற்றும் புள்ளியியல்

27.03.2017

திங்கள்

கணிதம், விலங்கியல், நுண் உயிரியல், உணவுச் சத்து மற்றும் உணவுப் பழக்கம்

31.03.2017

வெள்ளி

உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்

 

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை


08.03.2017

புதன்

தமிழ் பகுதி 1

09.03.2017

வியாழன்

தமிழ் பகுதி 2

14.03.2017

செவ்வாய்

ஆங்கிலம் பகுதி 1

16.03.2017

வியாழன்

ஆங்கிலம் பகுதி 2

20.03.2017

திங்கள்

கணிதம்

23.03.2017

வியாழன்

அறிவியல்

28.03.2017

செவ்வாய்

சமூக அறிவியல்

30.03.2017

வியாழன்

விருப்பப் பாடப்பிரிவு

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...