சென்னைக்கு மின்விநியோகம் சரிசெய்ய கோவையில் இருந்து விரைந்த மின் ஊழியர்கள்


சென்னையில் டிசம்பர் 12ம் தேதி அன்று வார்த் புயல் தாக்கியதால், சென்னை நகரத்தில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்போது சென்னை மாநகரில் இதுவரை 30% மின்விநியோகம் சீர் செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் 10,000 மின் கம்பங்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன. 

எனவே, சேதமடைந்த மின் கம்பங்கள் மறுசீரமைப்பு செய்ய ஆட்கள் பற்றாக்குறையால், மீட்பு நடவடிக்கைகளை உதவுவதுதன் நோக்கமாக, கோவையில் இருந்து 6 மின்வாரிய  வட்டங்களில், 60 ஊழியர்கள் கொண்ட ஒரு குழு கோயம்புத்தூர் செயற் பொறியாளர் முருகையா தலைமையில் இன்று இரவு 9:00 மணி அளவில் கோவை மின்பகிர்மான கழகம் பவர் ஹவுஸ்-ல்  இருந்து புறப்பட்டு சென்னைக்கு சென்றனர். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...